×

சென்னையிலிருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

சென்னை: சென்னையிலிருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது தவறி விழுந்துள்ளார். அபாய சங்கிலி வேலை செய்யாததால், அடுத்த பெட்டியில் இருந்து அபாய சங்கிலியை குடும்பத்தினர் இழுத்துள்ளனர்.

The post சென்னையிலிருந்து கொல்லம் விரைவு ரயிலில் பயணித்த கர்ப்பிணி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kollam ,Chennai ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...